2020-05-26 16:35:57
பிரதம சமிஞ்சை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதீப திலக்கரத்ன அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக வன்னி படைத் தலைமையகத்திற்கு 27 ம் திகதி புதன்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
2020-05-26 16:31:57
வன்னி பாதுகாப்புப் படையின் புதிய தளபதியாக அண்மையில் பதவியேற்ற பின்னர் 54 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கும் அதன் கீழ் உள்ள கட்டமைப்புகளுக்கு 23 ம் திகதி சனிக்கிழமை தனது விஜயத்தை....
2020-05-26 16:00:57
அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1218 விமானம் ஊடாக இன்று (27) ஆம் திகதி தோகா- கட்டாரில் இருந்து கொழும்புக்கு
2020-05-26 14:30:13
இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும், இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல்...
2020-05-26 14:15:13
புதிதாக நியமிக்கப்பட்ட வன்னி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க 26 ம் திகதி செவ்வாய்க்கிழமை அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் வன்னி பிரிவெனாக்களுக்கு விஜயம் மேற்கொண்டார். வவுனியா நீதிமன்றம் மற்றும் மாவட்ட செயலகத்தின் பிரதிநிதிகள் குழுவை அறிமுகம் நிமித்தம் சந்தித்தார்.
2020-05-26 14:09:13
புனித பூமியான அனுராதபுரத்தில்லுள்ள சந்தஹிரு சாய தூபியின் சதுரக் கோட்டத்திற்கான முதல் செங்கல் வைக்கும் நிகழ்வானது மகா சங்கத்தினரது வழிப்பாடுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில்...
2020-05-24 22:25:58
ராஜகிரியா ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்...
2020-05-24 20:10:58
இலங்கை இராணுவத்தின் 02 ஆவது (தொண்டர்) பொது சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சிஎஸ் தெமுனி வியாழக்கிழமை (21) கொழும்பு...
2020-05-24 19:10:58
விஜயபாகு காலாட்படை தலைமையத்தின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய போயகனை படைத் தலைமையகத்தினுள் உள்ள சல்யூட்....
2020-05-24 17:10:58
புதிதாக நியமனம் பெற்ற வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அனுராதபுர எட்டு புனித வழிபாட்டுத் தலங்களை 25 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழிப்பட்டார். (ஸ்ரீ மகா போதி, ருவன்வெலிசாய, மிரிசவெட்டிய, அபயகிரிய, தூப்பாராமை லங்காராமை மற்றும் இசுருமுனிய). இதன் போது தலைமை தேரர் உட்பட மகா சங்கத்தினரும் கலந்துக்கொண்டனர்.