2020-04-23 10:49:11
அநுராதபுர கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் ஏற்பாட்டில் இப்படையணியைச் சேர்ந்த 85 இராணுவ அங்கத்தவர்கள் அநுராதபுரத்திலுள்ள போதனா வைத்தியசாலையில் இம் மாதம் 21 ஆம் திகதி இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.
2020-04-23 10:37:21
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 ஆவது படைப் பிரிவினர் மாவட்ட பிரதேச செயலகங்களுடன் கலந்தாலோசித்து அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் இம் மாதம் (20) ஆம் திகதி அவர்கள் அறுவடை செய்த மரக்கறி வகைகளை கொள்வனவு செய்தனர்.
2020-04-23 10:33:47
மிஹிந்தலை ரஜ மகா விகாராதிபதி மதிப்புக்குரிய வலவாகேன்குணவேவ தர்மரத்ன தேரர் இம் மாதம் (21) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு ஜனாதிபதி செயலனி நிதியத்தின் மூலம் ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை நிதியங்களை வழங்கி வைத்தார்.
2020-04-23 10:29:12
யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் ஆடைத் தொழிற்சாலையின் புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணா அவர்கள் இம் மாதம் 21 ஆம் திகதி சமய சம்பிரதாய முறைப்படி தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-04-23 10:19:42
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கல்கடவல, உரேவ, மாவத்தவெவ மற்றும் கொச்சிகாவெவ பிரதேசங்களிலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2020-04-22 19:28:28
கெகழு வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் நவிது நிகித் வீரரத்ன, தரம் 7 இல் உள்ள லோனித் பெர்ணாண்டோ மற்றும் அன்சர ஆயோத்ய போன்ற மூன்று மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட...
2020-04-22 19:00:41
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பாகிஸ்தானிலிருந்து பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவம், கடற்படை மற்றும் விமான படையைச் சேர்ந்த முப்படையினர் 106 பேர் (21) ஆம் திகதி மாலை கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
2020-04-21 19:00:54
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கம்பஹா மாவட்டத்திலுள்ள திரு பியசேன கமகே அவர்களது நிதி அனுசரனையில் 168 டொன் மரக்கறி...
2020-04-21 18:50:58
இன்று காலை (21) ஆம் திகதி ஹிரு தொலைக் காட்சியில் ‘ ரட சஹ ஹெட’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கோவிட் – 19 தடுப்பு பாத்திரங்கள் மற்றும் ஆயுத படையினரது பங்களிப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சியில்...
2020-04-21 18:32:19
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மனையாவளி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்ப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றன.