2020-09-08 12:18:06
இலங்கை சிங்கப் படையணியில் 35 வருட நீண்ட காலங்கள் சேவைகள் புரிந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் சிங்கப் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களுக்கு இம் மாதம் (5) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
2020-09-08 11:18:06
இன்றைய (08) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்று நோய்க்கு எவரும்...
2020-09-07 21:46:11
இடமாற்றத்தின் நிமித்தம் விடை பெற்றுச் செல்லும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களிற்கு இம் மாதம் (07) ஆம் திகதி துனுக்காயில் அமைந்துள்ள தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-09-07 20:46:11
இராணுவம் – சிவில் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படும் குகுலேகங்கையில் அமைந்துள் ‘லாயா லெசர்’ ஹோட்டலானது பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாகும்.
2020-09-07 17:00:01
எதிர்வரும் சாதாரண பொது தராதர பரீட்சைக்கு அமரவிருக்கும் மாணவர்களுக்கு உதவியளிக்கும் முகமாக கல்வி பயிற்சி பட்டறை 66 ஆவது படைப் பிரிவின்...
2020-09-07 16:00:01
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் டிகிரி திசாநாயக அவர்களது கண்காணிப்பின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில்...
2020-09-07 15:00:01
ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சனத் குமார வாமதேவ பானபொக்க அவர்கள் தனது 77 ஆவது வயதில் இம் மாதம் (04) ஆம் திகதி காலமானார்.
2020-09-07 14:00:01
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களது பரிந்துரைப்பின்...
2020-09-07 12:26:51
இன்றைய (07) ஆம் திகதியின் அறிக்கையின் படி, மேலும் 02 நபர்களுக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 02 பேரும்...
2020-09-07 10:26:51
வறண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் மழைக்காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமையானதாக மாற்றும் நோக்கத்துடன் யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 51வது படைப்பிரிவின் 512 பிரிகேட்டின் அல்லைபிடி பகுதியில் படையினரின் பங்குபற்றலில் சனிக்கிழமை 5ம் திகதி யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பாதையின் இருமருங்கிலும் 1000 மருதை மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.