2021-08-28 10:00:44
இலங்கை பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் ரசிக குமார, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித சட்ட (HR & IHL) பணிப்பகத்தின் 22 ஆவது பணிப்பாளராக வியாழக்கிழமை (19) இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2021-08-27 15:00:45
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில், பிரப்பன்மடுவ, மகாகச்சிகொடிய, நந்திமித்ரகம, செளலிஹினிகம, நாமல்கம மற்றும் வீமன்கல்லு கிராமங்களில்....
2021-08-27 14:00:15
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பழைய ஆனந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வியாழக்கிழமை (26) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இராணுவ....
2021-08-27 12:45:45
சமூகத்தின் முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் வன்னி....
2021-08-27 10:55:45
இரத்தோட்டை, பண்டரபொல, லக்கல மற்றும் அபங்கங்க கோரளை பிரதேச செயலகப் பகுதிகளை உள்ளடக்கிய, இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டம் முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள்....
2021-08-27 10:48:45
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின்(SFHQ -E) 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 கெமுனு ஹேவா (4 GW) படையினர் வெள்ளிக்கிழமை (20) மத ஸ்தானங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ராஜதுறைநகர் பிள்ளையார் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
2021-08-27 10:45:45
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்காக இராணுவத்தால் தொடங்கப்பட்ட நடமாடும்....
2021-08-24 16:57:39
தற்போது யாழ்ப்பாணத்தில் வாழும் ஆஸ்திரேலியாவைச் அடிப்படையாக கொண்ட சுகாதார நிபுணரான வைத்தியர் உமாசுகி நடராஜா, குடாநாட்டில் நடந்து வரும் இராணுவ நடமாடும் தடுப்பூசி திட்டம்...
2021-08-24 16:51:15
முல்லைத்தீவு பிரதேசத்தில் திங்கட்கிழமை (23) 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு 57,59, 64, 66 மற்றும் 68 படைப்பிரிவுகளின் படையினர் இராணுவ வைத்திய படையினருடன் இணைந்து...
2021-08-24 16:30:15
521 வது பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (20) 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரிக்காடு பகுதியில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர்.