2022-07-31 15:15:59
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் பிளாட்டூன் ஆயுதப் பாடநெறி- இல 18 ஐ நிறைவு செய்த 31 சிப்பாய்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (25) இடம்பெற்றது...
2022-07-30 20:26:37
கம்பஹாவை தளமாகக் கொண்ட ஒரு நன்கொடையாளரின் உதவியுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள திம்புலாகல, கல்குடா, கடவத்மடுவ பகுதியில் அமைந்துள்ள விகாரைகளுக்கு செவ்வாய்க்கிழமை...
2022-07-30 20:23:04
இலங்கை இராணுவ கல்லூரியின் பிரிவு 91 மற்றும் பிரிவு 91 B இல் பாடநெறியினை தொடரும் 137 கெடட் அதிகாரிகள்...
2022-07-30 20:19:49
இராணுவ பரா விளையாட்டுப் போட்டிகளுடன் இணைந்து இடம்பெற்ற இண்டர் படையலகுகளுக்கிடையிலான பரா உள்ளக ரோவிங் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக பட்டாலியன் அணியினர், விஜயபாகு காலாட் படையணியின்...
2022-07-28 23:10:19
இலங்கை இராணுவத் தொண்டர் படையின் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டி, 23 வது இராணுவ பரா தடகளச் சம்பியன்ஷிப் மற்றும் படையணிகளுக்கு இடையிலான புதிய...
2022-07-28 21:21:45
சமூக அபிவிருத்தி வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைபடுத்தும் முகமாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியுடனும் அம்பாறை வடிநாகல பொதுப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய...
2022-07-28 21:17:18
கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக, முதலாவது படைத் தலைமையகம் மற்றும் அதனுடன் இணைந்த வழங்கள் பிரிவுகள், 57 வது படைப்பிரிவு, 66 வது படைப்பிரிவு, 4 வது இராணுவ புலனாய்வுப் படையணி, 5 வது இலங்கை...
2022-07-28 21:13:55
கம்பஹாவை சேர்ந்த அனுசரணையாளரால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியினைக்கொண்டு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகமானது “மனுஷ்யத்வே சஹானா யாத்ரவ” சமூகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொன்றும் தலா...
2022-07-28 21:11:08
கிராம சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பல்வேறு சமூகம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, சுகந்திபுரம் ஸ்ரீ முத்து...
2022-07-28 21:08:52
‘மார்ட்டின் விக்கிரமசிங்க நூலாசிரியரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு 'மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை' கடந்த 2022 ஜூலை 23 ஆம் திகதி, வவுனியா 65 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் உள்ள நூலகத்திற்கு அதிகளவான நூல்களை நன்கொடையாக வழங்கியதனையடுத்து...