15th August 2022 16:09:15 Hours
பூவெலிக்கடை சமிக்ஞை படையணி பாடசாலையில் 2022 ஜூலை 30 அன்று 127 வது அடிப்படை சமிக்ஞை பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கான "போர் இலக்கியம்" பற்றிய விரிவுரை நடைபெற்றது.
இந்த விரிவுரை இராணுவத் தலைமையகத்தில் உளவியல் நடவடிக்கைகளுக்கான பணிப்பகத்தின் 'ரணவிருவா' சஞ்சிகையின் ஆசிரியர் லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்கவினால் நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவ சமிஞ்கை படையணி பயிற்சி பாடசாலை கேணல் டிலந்த பெர்னாண்டோ,137 மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிலர் கலந்து கொண்டனர்.