04th August 2022 23:05:10 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதியும் பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நுழைவாயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவலர் அறை சனிக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர்கள் தங்களுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி அதன் தலைமையக நிதியில் காவலர் அறையை நிர்மாணித்தனர்.
நிலையத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.