03rd June 2022 21:28:38 Hours
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை (2) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பொதுவான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கருத்துகள் பரிமாற்றிக்கொண்டனர். கலந்துரையாடலின் நிறைவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதமருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.