31st May 2022 13:53:25 Hours
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (31) காலை 2022 ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இராணுவ தளபதியாகவும் பதவியாற்றி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (31) 23 வது இராணுவ தளபதியின் கடமைகளிலிருந்து விடுகை பெற்றார்.