19th April 2022 17:53:47 Hours
ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு ஞாயிற்றுக்கிழமை (10) ஹப்புத்தலை - கோணமட்டாவ கிராம மக்களுக்கு 200 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அமெரிக்காவில் வசிக்கும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான திரு அனுக் அவர்களினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி நிதி உதவி வழங்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சில சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.