14th September 2020 01:56:50 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் நாகவிகாரை மற்றும் நல்லூர் ஆலய மதகுரு தலைவர்களை இம் மாதம் (12) ஆம் திகதி சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
யாழ் தளபதி அவர்கள் நாகவிகாரையின் விகாராதிபதி மற்றும் யாழ் நல்லை ஆதின குருமுதல்வர் அவர்களை இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார். short url link | adidas Yeezy Boost 350