20th April 2020 18:10:25 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய திம்பிரிகஷ்சாயவில் அமைந்துள்ள அன்டர்ஷன் தொடர் மாடி தொகுதியில் இராணுவத்தினரது இன்னிசை நிகழ்ச்சிகள் இம் மாதம் (19) ஆம் திகதி இடம்பெற்றன.
தற்போது நாட்டில் அமுல் படுத்தியிருக்கும் ஊரடங்கச் சட்டத்தினை கருத்திற் கொண்டு மக்களுக்கு பொழுது போக்கை களிக்கும் முகமாக இராணுவத்தினரால் இந்த இன்னிசை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்ந இன்னிசை நிகழ்ச்சியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பாடல்கள் முன் வைக்கப்பட்டன.
நாட்டினில் தற்போது நிலவும் ஊரடங்குச் சட்டத்தினை கருத்தில் கொண்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌவத்திற்குரிய பிரதமரது வழிக்காட்டலின் கீழ் இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் பொலிஸாரது இன்னிசை குழுவினர்கள் தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கி வைக்கின்றனர். spy offers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals