20th April 2020 17:53:27 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவிற்குரிய 512 மற்றும் 515 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மற்றும் வேலனை பிரதேசங்களில் வசிக்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் குடும்பத்தினாருக்கு உலருணவு பொருட்கள் இம் மாதம் (18) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 51 மற்றும் 515, 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. jordan release date | Sneakers