18th April 2020 14:20:40 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் விஷேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 9 ஆவது இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த ஒரு படைக் குழுவினர், பொது மக்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி முல்லைத்தீவிலுள்ள பொது இடங்களை கிருமி நீக்கம் செய்யதனர்.
இக்கிருமி நீக்கமானது பஸ் தரிப்பிடம்,வங்கிகள், சந்தை பிரதேசங்கள், பிரதான கடைகள், சுகாதார இடங்கள் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டமானது இடம்பெற்றது. Running sports | Air Jordan Release Dates Calendar