17th April 2020 18:00:05 Hours
கிளிநொச்சி வசந்தன் நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள 40 வரிய குடும்பங்களுக்கான் உலர் உணவுப் பொதிகளானது புதன்கிழமை 15 ஆம் திகதி வழங்களப்பட்டன.
குறித்த பொதிகளில் உள்ளடங்கிய அரிசி,பருப்பு,ஸ்பிராட்ஸ், மசாலாக்கள், டின் உணவு,பயறு,கடலை ஆகிய பொருட்களுக்கான அனுசரணையானது, 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணின் படையினர் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேரந்த திரு எஸ்.எம் டி சில்வா ஆகியோரினால் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணின் கட்டளை அதிகாரி என்.பி.ஈ.என்நெரான்கம அவர்கள் குறித்த உலர் உணவுப் பொதிகளை அக்கிராம பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்ட அமிலின் பின்னர், வடக்கிலுள்ள கிளிநொச்சி,வன்னி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பாதுகாப்பு படைகள், மனிதாபிமான அடிப்படையில் வரிய மக்களுக்கு குறித்த அத்தியவசியமான பொருட்களை வழங்குவதில் பெரிதும் பங்காற்றி வருகின்றனர். trace affiliate link | Nike Shoes