Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2020 18:00:05 Hours

5ஆவது எஸ்எல்சிஎம்பி படையினரால் நிவாரணப் பொதிகள் வழங்கள்

கிளிநொச்சி வசந்தன் நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள 40 வரிய குடும்பங்களுக்கான் உலர் உணவுப் பொதிகளானது புதன்கிழமை 15 ஆம் திகதி வழங்களப்பட்டன.

குறித்த பொதிகளில் உள்ளடங்கிய அரிசி,பருப்பு,ஸ்பிராட்ஸ், மசாலாக்கள், டின் உணவு,பயறு,கடலை ஆகிய பொருட்களுக்கான அனுசரணையானது, 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணின் படையினர் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேரந்த திரு எஸ்.எம் டி சில்வா ஆகியோரினால் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணின் கட்டளை அதிகாரி என்.பி.ஈ.என்நெரான்கம அவர்கள் குறித்த உலர் உணவுப் பொதிகளை அக்கிராம பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்ட அமிலின் பின்னர், வடக்கிலுள்ள கிளிநொச்சி,வன்னி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பாதுகாப்பு படைகள், மனிதாபிமான அடிப்படையில் வரிய மக்களுக்கு குறித்த அத்தியவசியமான பொருட்களை வழங்குவதில் பெரிதும் பங்காற்றி வருகின்றனர். trace affiliate link | Nike Shoes