17th April 2020 12:05:33 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல ருவான் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்பாணத்திலுள்ள இராணுவத்தினர் இல்லவல்லை,உரும்பிராய்,உடுவிலன் மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த வரிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டினை புதனகிழமை 15 ஆம் திகதி மேற்கொண்டனர்.
அதன்பிரகரம், 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 511& 513 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் இணைந்து குறித்த பிரதேசத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.Nike sneakers | balerínky