17th April 2020 22:30:39 Hours
கிராமங்களுக்கான தனிமைப்படுத்தும் செயல்முறை, சமூகப் பொறுப்புகள், தனிமைப்படுத்தப்படுத்தும் பணிகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிதல், பி.ஆர்.சி சோதனைகள் நடத்துதல் மற்றும் வேலையைக் கண்டறிதல் மற்றும் எதிர்வரும் வாரங்களுக்கு முன்கணிப்பு போன்ற விடயங்ளை தொடர்பாக, பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரபல ஜட்டிஎன்,சுவர்ணவாஹினி,ஹிரு மற்றும் தெரன ஆகிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுடன் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி இடம்பெற்ற நேர்காணலின் போது விளக்கினார். மேலும் எவ்வாறு முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன, விடுபட்ட ஏனைய விடயங்களை எவ்வாறு வரும் நாட்களில் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் நொப்கோ தலைவர் விளக்கமளித்தார். அந்த தொலைக்காட்சி தொடர்புகளின் காணொளிக் காட்சிகள் கீழ்வருமாறு: Buy Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff