17th April 2020 14:09:33 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன மற்றும் 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின்பைடைத் தளபதி மேஜர் ஜெனரல் எ.எஸ் ஆரியசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர், தங்களது சொந்த நிதியின் மூலம் ,புத்தளத்தில் உள்ள மஹகுபுக்கடவல பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட வரிய குடும்பத்தினரிற்கான 50 உலர் உணவுப்பொதிகள் ஒதிங்கட்கிழமை 13 ஆம் திதி வழங்கினர்.
ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டமையினால் குறித்த குடும்பத்தினர் வாழ்வாதாரரீதியாக சிரமப்படுவதை அரிந்த 143 ஆவது பாதுகாப்பு படையினர் இந்த திட்டத்தினை முன்னெத்தனர்.
143 ஆவது பாதுகாப்பு படத் தளபதி பிரிகேடியர் தம்மிக்க திஸாநாயக்க மற்றும் அவரது படையினர், அரச அதிகாரிகள் இணைந்து அவர்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வுலர் உணவுப்பொதிகளை வழங்கினர்.Running Sneakers Store | adidas garwen spezial white shoes - New In Shoes for Men