04th April 2020 18:33:27 Hours
நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாதாந்த ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளை வழங்கி வைத்து இன்றைய தினம் (3) ஆம் அவர்களது ஓய்வூதியங்களை பெறுவதற்கான வசதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் நிமித்தம் நாடாளவியல் ரீதியாக அமுல்படுத்தியிருக்கும் ஊரடங்கச் சட்டத்தினை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் நாட்டின் மூத்த குடிமகர்களாகிய ஓய்வூதிய நபர்களுக்கு இந்த சேவையினை வழங்கி வைத்துள்ளனர்.
யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மத்திய மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகளின் தலைமையில் இன்றைய தினமும் இந்த பணிகள் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.jordan release date | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival