Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2020 14:55:45 Hours

‘யாழ் கொட் டெலன்ட்’ ஒத்திவைப்பு

2020 ஏப்ரல் 5 ஆம் திகதி இடம்பெறவிருந்த 2020 – யாழ் கொட் டெலன்ட் இறுதி போடியானது நாட்டில் நிலவும் கோவிட்-19 அசாதாரன சூழ்நிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் இன்று காலை 27ஆம் திகதி அறிவித்துள்ளது. Authentic Sneakers | Womens Shoes Footwear & Shoes Online