15th March 2020 19:30:40 Hours
புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு அவரது தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த மூத்த அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக தற்போது கடமை வகிக்கின்றார். Asics shoes | Nike