17th March 2020 21:42:57 Hours
பாலைதீவு புனித அந்தோனியர் தேவாலய திருவிழாவிற்கு வருகை தந்த 1000 பக்தர்களுக்கு நொச்சிமுனை கடற்கரை மற்றும் வாலைபட்டு கடற்கரை பகுதிகளில் வைத்து 66 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 11 ஆவது கஜபா படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் சிற்றூண்டி உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டு விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 663 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் கே.ஏல்.எஸ்.எஸ் விஜயசுந்தர அவர்களது தலைமையில் இடம்பெற்றன. affiliate link trace | balerínky