Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 15:02:32 Hours

இந்து கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மரக் கன்றுகள் வழங்கல்

யாழ் குடா நாட்டின் எதிர் கால தலைமுறையினருக்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில்இ யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 515 ஆவது படைப் பிரிவின் படையினரால் தெல்லிப்பலை மற்றும் கோப்பாய் பிரதேசத்தின் இந்து கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 11 ஆம் திகதி புதன் கிழமை மாவட்டபுரம் இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் 515 படைப் பிரிவின் படைத் தளபதிஇ இராணுவ அதிகாரிகள்இ படையினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.Sports brands | Nike