08th March 2020 15:18:16 Hours
கேர்ணல் டப்ள்யூ.எம்.பி.எம் விஜயசூரிய அவர்கள் 642 ஆவது படைத் தலைமையகத்தின் 8 ஆவது கட்டளை தளபதியாக இம் மாதம் (2) ஆம் திகதி முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய படைத் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தலைமையக வளாகத்தினுள் இவரினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன. இச்சந்தரப்பத்தில் இப்படையகத்திலுள்ள இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | nike