06th March 2020 14:10:00 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிபுரியும் எழுத்தும் விணைஞர்களின் செயல்திறன்களை மேம்படுத்தும் நிமித்தம் ஒரு பயிற்சி பட்டறையானது பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் நடத்தப்பட்டது.
இப் பயிற்சியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அலுவலகங்களில் பணிபுரியும் 21 எழுத்தும் விணைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியின் நிகழ்விற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணிப்பாளர் கேணல் கே.டி.எம.எல் சமரதிவாகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதல்கள் வழங்கினார். Running Sneakers | Nike