01st March 2020 22:32:57 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால், இரணைமடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் கனகாம்பிகை அம்மன் கோவில் வளாகத்தில் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிரமதான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
இச் சிரமதான பணிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 4 அதிகாரிகள் மற்றும் 35 படையினர்கள் கலந்து கொண்டதோடு, படையினரின் இச் சமூக சேவைக்காக இந்து குருக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.buy shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf