22nd February 2020 18:37:20 Hours
இலங்கை படைக்கலச் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சி எச் எப் பெணான்டோ அவர்கள் நோய்வாய்பட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக் கிழமையன்று (21) காலமானார். அன்னாரின் பூதவூடல் இல 265 5 டொரிங்டன் கொழும்பு -05இல் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகள் இராணுவ விதிமுறைகளிற்கமைவாக பொரல்லை பொது மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை (23) மாலை 5.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. affiliate link trace | Nike