Header

Sri Lanka Army

Defender of the Nation

10th February 2020 15:30:20 Hours

படையினரால் கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள்

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 141 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (09) ஆம் திகதி மஹாஓயாவிலிருந்து பாலங்கத்துறை வரையான 3 கிலோ மீற்றர் வரையான கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் 141 படைத் தலைமையகம், 5 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 2 (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த 60 படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf