29th January 2020 12:47:22 Hours
நாட்டின் நலனுக்காக தங்களை அர்ப்பனிப்பு செய்து அவயங்களை இழந்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக (Leo District 306 C) 45 பல்கலைக்கழக பட்டதாரிகள் கொழும்பு லியோ கழகத்துடன் இணைந்து பாங்கொல்லையிலுள்ள ‘அபிமங்சள 3’ இல் சுகையீனமுற்றிருக்கும் படையினருடன் இம் மாதம் (26) ஆம் திகதி இணைந்து விநோதமாக தங்களது காலங்களை களித்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழக பட்டதாரிகள் 45 பேரும் இந்த அபிமங்சள மையத்திலுள்ள படை வீரர்களுடன் இணைந்து பாடல்கள் பாடி அவர்களுடன் விநோதமாக விளையாட்டுக்களையும் விளையாடி மகிழ்வித்தனர்.
அத்துடன் அம்பேபுஸ்ஸயில் அமைந்துள்ள 1ஆவது சிங்கப் படையணியின் இன்னிசை குழுவினர்கள் கீதங்களை பாடி இன்னிசையான இசைகளை வழங்கி இந்த படை வீரர்களை மகிழ்வித்தனர்.
இறுதியில் பட்டதாரிகளினால் இந்த படை வீரர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் முகமாக பரிசுகளும், ஒரு வார்டில் இருந்து மற்றொறு வாட்டிக்கு மருந்து கொண்டு செல்வதற்காக புதிய உலோக தள்ளுவண்டி ஒன்றையும் பரிசாக வழங்கி அவர்களை மகிழ்வித்தனர். latest Running Sneakers | Air Jordan Release Dates 2020