30th December 2019 17:08:20 Hours
முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 250 பொது மக்களுடன் இணைந்து 24ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் மஜீத் புரம் மற்றும் மல்வத்த ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நிகழ்வானது சனிக் கிழமை 28ஆம் திகதி இடம்பெற்றது.
நுளம்பு எளிதாக பரவக்கூடிய மல்வத்த தொடக்கம் கல்முனை வரையிலான 3.5 கி.மீ தூர வீதியோரங்களை (மல்வத்த சந்தி தொடக்கம் மஜீத் புர சந்தி வரையிலான) துப்பரவு செய்தனர்.
24ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி தனது படையினரிடம் அம்பாறை மற்றும் மல்வத்த ஆகிய பிரதேசங்களில் அதிகரித்துள்ள டெங்கு தொற்றுநோயின் பாதிப்பை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.Authentic Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov