Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2017 19:35:12 Hours

சாதாரன பொது தராதர மாணவர்களுக்கு 22 ஆவது படைப்பிரிவினரால் கருத்தரங்குகள்

எதிர்வரும் டிசம்பர் மாதம் சாதாரன பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு திருக்கோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 25-26 ஆம் திகதிகளில் கிண்ணியா அல்-ஏக்ஷா கல்லூரி மற்றும் கிண்ணியா பிரதேச மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தன.

22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது பணிப்புரைக்கமைய பிரதேச கல்வி திணைக்களத்தின் பிரசித்தி பெற்ற விரிவுரையாளர்களது பங்களிப்புடன் கருத்தரங்குகள் இடம்பெற்றன.

22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது பணிப்புரைக்கமைய இக்கருத்தரங்கில் 430 மாணவர்கள் கலந்துகொண்டன.

இந் நிகழ்விற்கு 224 ஆவது கட்டளை அதிகாரி கேர்ணல் கீர்த்தி கொடாவத்த, 15 ஆவது காலாட் படையணியின் கட்டளை அதிகாரியான எச்.கே.ஜெ.யூ ஜயரத்ன அவர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள்,கிண்ணியா சுகாதாரப் அதிகாரிகள், பிரதேச தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Adidas shoes | Women's Designer Sneakers - Luxury Shopping