2021-06-12 16:35:00
இராணுவத்தின் திறன் மற்றும் தொழில்முறை திறன்களை நன்கு அறிந்த அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவின் கீழ், "கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான இராணுவம் மற்றும் சேவைப் பணியாளர்கள், சுகாதார நிபுணர்களுக்கு உதவும் முகமாக, அவர்கள் பிரத்தியேகமாக முன்னணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணிகளில் அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த உதவியினை 'குறுக்கீடு' என்று...
2021-05-27 17:00:04
அரசாங்கத்தின் அறிவறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் தெற்கு, வடகிழக்கு, வட மத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றதுடன் காலி, மாத்தறை, மாத்தளை...
2021-05-26 04:06:18
பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் , எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியம்...
2021-05-19 20:48:05
நாட்டின் இறையாண்மைக்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட தேசபக்தி வாய்ந்த வீரர்களின் மரியாதைக்குரிய வெற்றி தினத்தை நினைவுகூரும் 12 வது தேசிய போர் வீரர்கள் தின நினைவு நாள் நிகழ்வானது, புதன்கிழமை (19), பத்தரமுல்லை தேசிய போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் இடம்பெற்றது...
2021-05-12 23:25:20
கொவிட்-19 தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொழும்பில் தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கும் முகமாக, பிட கோட்டை சுகதார வைத்திய அலுவலகத்தில் உள்ள இராணுவ சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கும் தடுப்பூசி மையத்திற்கு இன்று காலை (12) தனது விஜயத்தை மேற்கொண்டார்.
2021-05-08 19:54:38
சீதுவையில் அமைக்கப்படும் மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பார்வையிடும் முகமாக, கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று காலை 8 ஆம் திகதி அங்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
2021-05-06 22:14:20
கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதனை நோக்கமாக கொண்டு சீதுவவில் முதன்முதலில் அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையை திறப்பதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது.
2021-05-04 20:30:37
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொவிட்-19 பணிக்குழு உறுப்பினர்களின் மேலும் ஒரு மீளாய்வு அமர்வு, நொப்கோ தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில், வைத்திய நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான டொக்டர் அசெல குணவர்தன அவர்களின் பங்குற்றுதலில் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று மதியம் (4) இடம்பெற்றது.
2021-04-29 22:00:14
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இன்று காலை 29 ஆம் திகதி ஒரு விசேட சமூக ஊடக தலைமை கூட்டம் இடம்பெற்றது.
2021-04-27 22:38:49
கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்ததை அடுத்து, கொவிட்-19 பரவுவதற்கு எதிராக போராடும் அனைத்து பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் மற்றுமொரு ஆய்வு கலந்துரையாடல் இன்று (27) கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தலைவரும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில்...