2022-10-29 22:41:09
இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி இலங்கையின் உயர்மட்ட சிறப்பு நடவடிக்கைப் படைகளில் ஒன்றாக காணப்படுவதுடன் நாடு பெருமை கொள்ளக்கூடிய சிறந்த பயிற்சி பெற்ற பிரிவு எந்தவொரு வழக்கத்திற்கு மாறான இரகசியப் பணிகளைச் செய்ய நன்கு தயாராக உள்ளதுடன் மேலும் பாடநெறி எண் - 52 மற்றும் 53 ஊடாக உயர்மட்ட...
2022-10-26 13:17:48
இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த 3,744 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை நினைவுபடுத்தி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய போர்வீரர் நினைவுதூபியில் தியாகம், வீரம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றினை நினைவுப்படுத்தி இன்று (25) பிற்பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர்வீரர்களின்...
2022-10-22 10:01:15
இலங்கை இராணுவத்தின் விசேட திறமையான ரிசர்வ் ஸ்ட்ரைக் பிரிவுகள், விசேட அதிரடிப் படை மற்றும் ஏனைய ஆயுத படையலகுகளின் கூறுகளை ஒன்றிணைத்தது உறுவாக்கப்பட்ட கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவினை (21) காலை கொண்டாடியது. இந்த நிகழ்வில் முதலாம் படையணி தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக்...
2022-10-18 09:25:36
இராணுவத் தலைமையகத்தின் நீண்டகாலத் தேவையை நிவர்திசெய்யும் நிமித்தம் கற்றல் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் திறன்களை பகிர்ந்து கொள்வதற்காக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நூலக முகாமைத்துவத்தில் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி நவீன வசதிகளுடனான புதிய நூலகம் காலை (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் திறந்துவைக்கப்பட்டது...
2022-10-14 18:27:45
இலங்கை இராணுவத்தின் பெருமைமிக்க மற்றும் கடும் போர் ஆற்றல் கொண்ட படையணிகளில் ஒன்றான கஜபா படையணி தனது 39 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒக்டோபர் 14 ஆம் திகதியை சிவப்பு எழுத்து தினமாக அல்லது மறக்கமுடியாத கஜபா படையணி தினமாகக் கருதுகின்றதுடன் நிகரற்ற வீரம் மற்றும் வீர சரித்திரத்தில் இணைந்த காலாட்படை வீரர்களின் ஒரு பிணைக்கப்பட்ட குடும்பமாக ஒருவருக்கொருவர் புத்துணர்ச்சியூட்டும் நினைவுகள் மற்றும்...
2022-10-14 05:47:11
கிழக்கு மாகாண படையினரின் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்காக கிரித்தலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளுடனான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று காலை (13) திறந்து வைக்கப்பட்டது.
2022-10-10 16:46:01
இலங்கை இராணுவம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போரினை நடத்தி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மனித துன்பங்களுக்குப் பிறகு தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த பெருமைக்குரிய "தேசத்தின் பாதுகாவலர்கள்" திங்கட்கிழமை (அக்டோபர் 10) தனது 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை பனாகொடையில் கோலாகலமாகக் கொண்டாடியது...
2022-10-10 00:09:11
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இராணுவத்தின் 73வது ஆண்டு நிறைவு தினத்தில் (அக்டோபர் 10) வெளியிட்ட தனது செய்தியில் நாம் ஒன்றிணைவதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் சமாளித்து, எமது விம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் ஒத்திவைப்பதைத் தவிர்த்து, அமைப்பின் இலக்குகளை அடையவும்...
2022-10-08 15:36:58
இராணுவத்தின் 73 வது ஆண்டுவிழா மற்றும் இராணுவ தினத்தினை (அக்டோபர் 10) முன்னிட்டு இறுதி சமய நிகழ்வபி முக்கிய பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இரவு முழுவதுமான ‘பிரித்’ பராயணம் ஓதுதல் நிகழ்வுகள் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (7) மாலை ஆரம்பமானது...
2022-10-07 13:14:20
இலங்கை இராணுவம் தனது 73 வருட நிறைவு விழாவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் வகையில் வியாழன் (06) பிற்பகல் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத் தூபியில்...