2023-02-01 23:06:11
75 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசம், சேவை, ஒழுக்கத்துடன் இராணுவத்தில் சேவையாற்றிய மொத்தம் 53 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 17 கடற்படை அதிகாரிகள் மற்றும் 7 விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் முப்படைகளின் சேனாதிபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க...
2023-01-25 18:32:58
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தெட்கு சூடான் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் சிறிமெட் 9 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் புதன்கிழமை (25) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக மைதானத்தில் அமைப்பின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
2023-01-21 10:22:27
2007 ஆம் ஆண்டு இயந்திரவியற் காலாட் படையணியாக மாற்றியமைக்கப்பட்ட 4 வது கஜபா படையணி சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராணுவ தளபதியம் கஜபா படையணி படை தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்களால் 4 வது கஜபா படையணி கொடி வழங்கலுடன் மீள் உருவாக்கப்பட்டது.
2023-01-20 11:22:54
இராணுவத்தின் 24வது தளபதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது பாடசாலை கல்வியின் போதான அழியாத நினைவுகளையும் தடங்களையும் மீட்டெடுக்கும் வகையில், மாத்தளை விஜய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் வியாழக்கிழமை (19) கல்லூரி வளாகத்தில் அவருக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.
2023-01-11 19:19:24
அத்திடிய 'மிஹிந்து செத் மெதுரவில் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் ஆரோக்கிய ஓய்வு விடுதியில் புதன்கிழமை (11) புதிய ஆயுர்வேத மூலிகை ஆயுர்வேத மருத்துவ மையம், சுவ அரண' என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஆயுர்வேத திணைக்களத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது...
2023-01-09 19:27:41
ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்காக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி இலக்கம் 1' இன் ஆரம்ப நிகழ்வு இன்று (09) காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2023-01-05 09:51:32
நாடளாவிய ரீதியில் வலிமைமிக்க அணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ரக்பி/காற்பந்து அணிக்காக பனாகொடயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானம் புதன்கிழமை (4) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைத்தார்...
2023-01-02 15:27:13
சம்பிரதாயங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த இன்பப் பரிமாற்றங்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தின் 'தேசத்தின் பாதுகாவலர்கள்' 2023 புத்தாண்டின் முதல் கடமையை கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், ஆகியவற்றுடன் வரவேற்றனர். மேலும் தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம், தளபதியின் புத்தாண்டு உரை மற்றும் கலந்துரையாடல்கள் என்பன திங்கட்கிழமை (2) காலை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றன.
2022-12-31 23:29:30
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்...
2022-12-28 17:50:01
அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...