2022-06-01 11:04:31
விக்கும் லியனகே என அழைக்கப்படும் லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்கள் புதன்கிழமை (1) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளைப்...
2022-05-31 17:05:21
பதவி விலகும் இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இன்று (31) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால்...
2022-05-30 19:57:40
இராணுவத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 'முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 - 2025' இற்கு அமைவாக இலங்கை டெலிகொம் மொபிடல் நிறுவனதத்துடன் இணைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நலன்புரி திட்டமான விஷேட மொபிடல் இணைப்பை இன்று (30) அறிமுகப்படுத்தினார்...
2022-05-24 09:56:25
ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயிற்விக்கப்பட்ட 243 பேர் அடங்கிய குழுவின் முதற்கட்ட குழுவாக 100 வீரர்கள் (23) மாலை மாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். படிப்படியாக ஏனைய குழுக்களும் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மாலிக்கு அமைதிகாக்கும் ...
2022-05-23 11:00:56
இராணுவத்தினரால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூரகல ராஜமஹா விஹாரை என அழைக்கப்படும் கூரகல விகாரை வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு வார கால வெசாக் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு (மே 21-22)ம் திகதிகளில் புத்த பிக்குகளின் முன்னிலையில் நடைபெற்றதுடன் இறுதிக்கட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ...
2022-05-19 10:01:25
தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூறும் வகையில் இன்று (19) முற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர போர்வீரர் நினைவுத்தூபியில் (ரணவிரு ஸ்மாரகய) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது போர் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன் போது பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ...
2022-05-18 18:04:05
தாய்நாட்டிக்கான யுத்தத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி இயலாமையில் இருக்கும் வீரமிக்க போர்வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் முகமாக, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது பாரியாருடன் இணைந்து தேசிய வெற்றி தினம் அல்லது தேசிய போர்வீரர் தினத்தன்று (மே 18) அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர' பராமரிப்பு விடுதிக்கான விஜயத்தை ...
2022-05-15 13:37:22
சப்ரகமுவ மாகாணத்தில் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட பழமையான தொல்லியல் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் கூரகல ரஜமஹா விகாரை புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. வண. வத்திரகும்புரே தம்மரதன தேரரின் அர்ப்பணிப்பு,...
2022-05-14 23:07:09
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் இராணுவத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரும் உலக மக்கள் அனைவருக்கும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தில் ...
2022-05-04 15:26:57
இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த...