10th November 2019 20:31:15 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 111, 112 படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 35 அதிகாரிகள் மற்றும் 335 படையினரது பங்களிப்புடன் நல்லதண்ணி மற்றும் சிவனொலிபாதமலை அடிவாரத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய இராணுவ தலைமையக வளாக திறப்பு விழாவின் பின் நடாத்தப்பட்ட 1 வது மெகா சமூக திட்டம் இதுவாகும்.
இந்த சமூக பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே மற்றும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது தலைமையில் இடம்பெற்றன. Nike sneakers | Sneakers Nike