Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2019 13:10:28 Hours

இப்பன்கட்டுவையில் இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை

குருணாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள தம்புள்ள இப்பன்கட்டுவை பிரதேசத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி கூட்டுநடவடிக்கை பயிற்சிகள் இடம்பெற்றது.

சுற்றுலா துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் பணையக் கைதிகளாக சிறை வைத்திருந்தனர். இவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கையில் 3 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட படகுப் படையணி மற்றும் விமானப்படை ஹெலிகொப்டர்களை உபயோகித்து கூட்டாக படையினர் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.

கூட்டுப்படை நடவடிக்கை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கே ஏ சமரசிறி, கொமாண்டோ பிரிக்கட் தளபதி கேர்ணல் டி சி எம் ஜி எஸ் டி குரே அவர்களது கண்காணிப்பின் கீழ் இந்த கூட்டுப்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.Running sport media | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp