12th September 2019 13:10:28 Hours
குருணாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள தம்புள்ள இப்பன்கட்டுவை பிரதேசத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி கூட்டுநடவடிக்கை பயிற்சிகள் இடம்பெற்றது.
சுற்றுலா துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் பணையக் கைதிகளாக சிறை வைத்திருந்தனர். இவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையில் 3 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட படகுப் படையணி மற்றும் விமானப்படை ஹெலிகொப்டர்களை உபயோகித்து கூட்டாக படையினர் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.
கூட்டுப்படை நடவடிக்கை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கே ஏ சமரசிறி, கொமாண்டோ பிரிக்கட் தளபதி கேர்ணல் டி சி எம் ஜி எஸ் டி குரே அவர்களது கண்காணிப்பின் கீழ் இந்த கூட்டுப்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.Running sport media | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp