Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2019 11:17:06 Hours

முல்லைத்தீவில் தென்னங்கன்றுகள் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்த வருமானத்தை பெறும் 250 குடும்பத்தினருக்கு 500 தென்னங் கன்றுகள் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W.D.C.K கொஷ்தா அவர்களது தலைமையில் இம் மாதம் (5) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகள் குள்ளமுறிப்பு சூசையப்பர் தேவாலயத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

தென்னை மரக்கன்றுகளை பயிரிடுவதற்கு வடமாகாண மண் மிகவும் பொருத்தமானது என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Women's Designer Sneakers - Luxury Shopping