06th September 2019 17:30:47 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிலுள்ள இராணுவத்தினருக்கு இலங்கையின் வரலாறு தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘இலங்கையின் தொல்பொருள் வரலாறு மற்றும் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பில் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விரிவுரைகளை தொல்லியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் சோமவீர அவர்களால் இராணுவத்தினருக்கு இம் மாதம் (6) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர். best Running shoes brand | Autres