Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th July 2019 21:21:59 Hours

படையினரால் நாச்சிகுடா கடலோர பகுதிகள் சுத்திகரிப்பு

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களது தலைமையில் நாச்சிக்குடா கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

11 (தொ) கஜபா படையணியைச் சேர்ந்த 11 படையினர்கள் மற்றும் 15 சிவிலியன்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. best Running shoes | Sneakers