Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2019 09:18:50 Hours

‘சிகை அலங்காரம் மற்றும் முக அலங்கார பயிற்சிகளை நிறைவு செய்தவர்ளை கௌரவிப்பு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த அதிகார பூர்வமற்ற பதவி தரங்கல் பதவியிலுள்ளவர்களுக்கான பயிற்சிகளான ‘சிகை அலங்காரம் மற்றும் முக அலங்கார பயிற்சிகள் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை நராஹென்பிடியிலுள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சிகளை பொலிஸ் படையணியைச் சேர்ந்த ஒரு படை வீரரும் 7 மகளிர் படை வீராங்கனைகளும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பயிற்சிகளை சாதகமான முறையில் மேற்கொண்ட 8 நபர்களுக்கும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளவாட கட்டளை பிரதானி மேஜர் ஜெனரல் டீ கே ஜி டீ சிறிசேன அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நாராஹென்பிட பொலிஸ் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.Buy Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth