Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2019 08:33:42 Hours

இலங்கை சமிக்ஞைப் படையணி சித்திரக் கலைஞரை பாராட்டிய இராணுவத் தளபதி

பூவெலிகடை சமிக்ஞைப் படையணி கல்லூரியில் சேவையாற்றும் திறமைமிக்க சித்திரக் கலைஞரை கோப்ரல் பி ஏ என் யூ பமுனுசிங்க அவர்களால் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை வரைந்த சித்திரத்தை இவர் இராணுவ காரியாலயத்தில் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன் போது இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் என் எம் ஹெட்டியாராச்சி மற்றும் சமிக்ஞைப் படையணி கல்லூரியின் தளபதியான கேர்ணல் இம்மால் அசலாராச்சி போன்றோர் இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்ற இப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இச் சித்திரக் கலைஞருக்கான பாராட்டுக்களை தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள் நினைவுச் சின்னத்தையும் கோப்ரல் பி ஏ என் யூ பமுனுசிங்கவிற்கு பரிசளித்தார். மேலும் எதிர்காலத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்துமாறும் வாழ்த்துக்களை இராணுவுத் தளபதியவர்கள் தெரிவித்தார். Sneakers Store | nike air max 95 obsidian university blue book list