Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2019 12:40:28 Hours

வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்கு தனியார் பாடசாலையினால் உதவிகள்

நுகேகொட ரொட்டரி சர்வதேச பாடசாலையினால் ‘துருளிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு 250 மரக்கன்றுகள் இராணுவத்திடம் இம் மாதம் (12) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

இந்த மரக்கன்றுகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 படைப் பிரிவில் பதவி நிலை அதிகாரி – 1 பதவியிலிருக்கும் லெப்டினன்ட் கேர்ணல் எம் பீ பீ என் ஹேரத் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் 142 ஆவது படைத் தலைமையகத்தின் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டப்ள்யூ ஏ எஸ் குமார, ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்திருந்தனர் url clone | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!