Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2019 13:44:00 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு இம் மாதம் (5) ஆம் திகதி புதன் கிழமை அனைத்து மதகுரு தலைவர்களது சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்தார். இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார.

இந்த நிகழ்வானது 59, 64. 68 ஆவது படைப் பிரிவின் 17 இராணுவ உயரதிகாரிகள் மற்றும் 157 இராணுவ படை வீர்ருது பங்களிப்புடன் இடம்பெற்றது. அத்துடன் படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க படைத் தளபதி, படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பகல் விருந்தோம்பல் அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி நந்திகடாலிலிருந்து மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு 18 ஆம் திகதி எல்டிடிஈ பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike sneakers | Entrainement Nike