03rd June 2019 17:17:01 Hours
வெலிகந்த பௌத்த மையத்தின் அழைப்பையேற்று கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களினால் பௌத்த மைய வளாகத்தினுள் பௌத்த கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது.
மஹா சங்கதேரரான தெல்விட மெடலங்கார தேரர் அவர்களின் ஆசிர்வாத பிறார்த்தனைகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இத்தருணத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நிருவாக அதிகாரி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளி இணைந்து கொண்டனர். Running Sneakers | Nike Air Max 270