03rd June 2019 16:32:55 Hours
பத்தாண்டு தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கைதடி காதுகேளாத மற்றும் கண்பார்வையற்ற பராமரிப்பு பாடசாலையிலுள்ள பிள்ளைகளுக்கு விஷேட சிகிச்சைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் இந்த பாடசாலையிலுள்ள 150 பிள்ளைகளுக்கு பகல் உணவுகளும் வழங்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் 52, 523 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Best Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov