Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2019 08:42:17 Hours

பலாலி முகாம் குண்டு வெடிப்பில் ஒரு இராணுவ வீரர் பலி இருவர் காயம்

பலாலி முகாமிற்கு அருகில் உள்ள வாசவிலான் பிரதேசத்தில் பாவனையில் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட பழைய வெடிக்கும் சாதனம் மொன்று (Explosive device) எதிர்பார நேரத்தில் (01)ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் வெடித்தில் ஒரு படை வீரர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இப் பிரதேசத்தில் படையினரால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது (Fatigue) படையினரால் கை தவரினால் இந்த எதர்பாரத வெடிப்பு ஏற்பட்டன.

இது தொடர்பாக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவ பொலிஸ் படையினர்கள் விசாரனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இலங்கையில் 97% சதவீதம் மனிதபிமான கன்னிவெடிகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் யுத்ததின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்காக இராணுவத்தினர் முகாம்களை சுற்றி உள்ள சில பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளை மேலும் முன்னெடுத்துவருகின்றனர்.Best Authentic Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth