Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2019 10:03:12 Hours

இராணுவத்தின் இப்தார் நிகழ்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் முஸ்லீம் இப்தார் நிகழ்வுகள் இம் மாதம் (31) ஆம் திகதி வாதுவை லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவரும் இராணுவ பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா அவர்களின் பூரண ஏற்பாட்டுடன் இராணுவ அதிகாரிகள், அவர்களது பாரியார்கள், படையினர்களின் பங்களிப்புடன் கோலா காலமாக இடம்பெற்றது.

இந்த இப்தார் பிரார்த்தனைகளை மேற்கொண்ட பிரதான மௌலவி அவர்களுக்கு இராணுவ தளபதி அவர்களினால் நினைவு சின்னமும் இந்த நிகழ்வினூடாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படையினர், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) இஸ்லாம் இராணுவ அதிகாரிகள் மற்றும் குறிக்கும் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியின் பயிற்ச்சி பெறும் சூடான், சவூதி அரேபியா, மாலத்தீவு, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் இராணுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் படையினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் இப்தார் ரமழான் மாதத்தில் தினசரி உணவு கட்டுப்பாட்டுடன் நோண்பி இருப்பதுடன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமுக உறுப்பினர்களுடன் இந்த மாதத்தில் முஸ்லிம்களுடன் உணவுப் பற்றாக்குறையைப் பகிர்ந்து கொள்வதோடு, அதிகமான உணவுகளை தவிர்க்கின்றன, அத்துடன் அந்தந்த மசூதிகள் கொடுக்கப்பட்ட நேரங்களுக்கு ஏற்றவாறு பகல் நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் பிராத்தனைகளில் ஈடுபடுகின்றன.

இந்த மாதத்தில் முஸ்லிம்கள் உணவுப் பற்றாக்குறையைப் பகிர்ந்து கொள்வதோடு, அதிகமான உணவுகளை தவிர்க்கவும். அந்தந்த மசூதிகளில் கொடுக்கப்பட்ட நேரங்களுக்கு ஏற்றவாறு பகல் நேரத்தில் பிரார்த்தனை செய்ய அழைக்கும் நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் பிறார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.Sneakers Store | NIKE RUNNING SALE