Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2019 15:53:05 Hours

மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 82ஆவது குழுப்பரிவில் கல்லி பயின்ற திரு கபில சில்வா அவர்களின் குடும்பத்தாரின் பங்களிப்புடன் யாழ் அரியாலை மற்றும் சந்திலிப்பாய் போன்ற பிரதேசங்களில் காணப்படும் மூக்குக் கண்ணாடித் தேவையுள்ளவர்களுக்காக 300 கண்காடிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும்; யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நன்கொடையாளிகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கினங்க புதுவருடத்தை முன்னிட்டு இந் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் நன்கொடையாளர்களான திரு சில்வா மற்றும் அவர்களது குடும்பத்த்hர் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி அவர்கள் மற்றும் பல படையினர் பயனாளிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Women's Designer Sneakers - Luxury Shopping