Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2019 17:13:31 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூடைப் பந்தாட்ட போட்டிகள்

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் இம் மாதம் (15) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்கள் வரவேற்றார்.

கூடைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் இராணுவ படைக்கலச் சிறப்பணியும், மகளீர்கனுக்கான பிரிவில் இராணுவ பொது சேவைப் படையணி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு சம்பியனாக திகழ்ந்துள்ளனர்

இவர்களுக்கு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களினால் வெற்றி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் சிறந்த விளையாட்டு வீரனாக லான்ஸ் கோப்ரல் ஈ.பீ.டீ சொயிஷாவும், மகளீர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக போர் வீராங்கனை வி. சோபா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். Nike shoes | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5